மு.முருகேஷூக்கு இலக்கியத்தில் எப்படிப் பொறுப்புணர்வு
உண்டோ, அப்படி இலக்கியம் பற்றிய கட்டுரைகளிலும் உள்ளது.
படிப்பவருக்கும் அது தொற்றும். அந்தத் தொற்று சீரிய
புதுப் படைப்பாளிகளைத் தரும்.
படைப்பது, படைப்புகள் பற்றி எழுதுவது எனும் இருபெரும்
கலை சிலருக்கே வரும். அது மு.முருகேஷுக்கு வந்திருக்கிறது.
-அருணன்
Be the first to rate this book.