1980களில் ரஷ்யாவுக்கு படிக்கச் சென்ற இந்நூலாசிரியர் இரண்டாம் உலகப் போரில் மொத்த மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதியை பாசிசத்திற்குப் பலியாக்கிய ‘பைலோரஷ்ய’க் குடியரசின் தலைநகரான ‘மின்ஸ்க்’ நகரத்தைச் சுற்றிப் பார்க்கச் சென்ற அனுபவமே இச்சிறுநூல். கணவனையும் மகனையும் அப்போரில் பறிகொடுத்த அந்நகரத்தின் ஒரு வீரத்தாய் இக் கட்டுரையாளரிடம் நிகழ்த்தும் உரையாடலில் வெளிப்படும் உறுதியான மனதிடத்தை இச்சிறுநூலில் அறிந்துகொள்ளமுடியும்.
Be the first to rate this book.