ஒரு வழிப்போக்கனின் பார்வை
இன்றைய சமூகம் நலம்பெற்று எழுச்சியுற “அறிவார்ந்த மருந்து அவசியம். கோளாறுகள் நீக்கப்பட்டால்தான் ஆரோக்கியம் உண்டாகும். பார்வை தெளிவுபெற வேண்டும். அப்போதுதான் பாதை தெளிவாகும்; மானுட வாழ்க்கை மேன்மை பெறும்.
சமூகச் சீர்கேடுகளுக்கு மருந்தாகவும், சிந்தனைக்கு விருந்தாகவும் கவிஞர் தியாரூ வழங்கியிருக்கும் அறிவார்ந்த படைப்பு ‘ஒரு வழிப்போக்கனின் பார்வை’. எந்தக் கருத்தாயினும், அதை இலக்கியச் சுவையோடு எடுத்தியம்பும் ஆற்றல் கவிஞரின் தனித்துவம்.
–க.சந்தானம்
மேலாண்மை இயக்குநர், என்சிபிஎச்
Be the first to rate this book.