2017ஆம் ஆண்டு, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான ‘கவண்’ திரைப்படம் இந்நாவலை அடிப்படையாகக் கொண்டது.
நம் கண்கள் காணும் ஒவ்வொரு காட்சியையும் ஐம்பூதங்களைத் தாண்டி பல்வேறு சக்திகள் தீர்மானிக்கின்றன. அந்த சக்திகளை முழுக்க புரிந்துகொள்வதற்குள் நாம் விற்பனையாகிவிடுகிறோம்.
தலையில் விழுந்தது பறவை எச்சமா அல்லது மழைத்துளியா என்ற கேள்வியின்றி நடைதொடர்வது நம் இயல்பாகிவிட்டது. அந்த நடைப்பாதையில் இந்த நாவல் சின்னதாய் ஓர் இயல்பு மீறல்.
Be the first to rate this book.