1943 மே மாதம் 23 ஆம் தேதியன்று பம்பாயில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கன்வென்ஷன் (மகாநாடு) நடைபெற்றது. அது தொடர்பான செய்திகளு
தலையங்கங்களும் தலைவர்களின் அறிக்கைகளும் ஜனசக்தி இதழில் தொடர்ந்து வெளிவந்தன. அவற்றின் தொகுப்பான இச்சிறுநூல் வாயிலாக கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றிலேயே வெளிப்படையாக நடந்த முதல் அகில இந்திய மகாநாடு குறித்த வரலாற்றை அறிந்துகொள்ளமுடியும்.
Be the first to rate this book.