அலெக்சாண்டர் வான் ஹம்போல்ட்(1769-1859) என்ற அறிவியலாளரைப் பற்றி ‘இந்து’ தமிழ்திசை நாளிதழில் ஹேமபிரபா எழுதிய சுருக்கமான ஒரு கட்டுரை பளிச்சென்று படிப்போர் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் அமைந்திருந்தது. பின்பு ‘துளிர்’ அறிவியல் சிறப்பு மலரில் அதன் விரிவான வடிவத்திலும் வாசித்தேன். ‘பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் யாவும்’ தமிழுக்கு வர வேண்டுமென விரும்பிய மகாகவி பாரதி, ஹேமபிரபா போன்றோரின் எழுத்துகளை வாசிக்கும் வாய்ப்பை பெற்றாரானால் எப்படி மகிழ்வார் என கற்பனை செய்கிறேன்.
Be the first to rate this book.