புதிய குற்றவியல் சட்டங்கள் என்ன சொல்கின்றன? அவற்றில் இருக்கும் பிரச்னைகள் என்னென்ன? குற்றவியல் சட்டங்களால் இந்தியாவின் எதிர்காலம் என்னவாக மாறப்போகிறது? விலாவாரியாக அலசி ஆராய்ந்திருக்கிறார் நூலாசிரியர் வாஞ்சிநாதன் சித்ரா. புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து வெளிவரும் முதல் தமிழ் நூல்.
Be the first to rate this book.