அக்பர் அரசவையில் மதியூகியாக விளங்கிப் புகழ்பெற்ற பீர்பாலைப் பற்றிய சுவையான கதைகள் ஏராளமுண்டு. அவ்வகைக் கதைகள் புத்திசாலித்தனத்தையும் சமயோசித நடத்தையையும் விளக்குவதோடு நகைச்சுவை இழையோடுபவையாக இருக்கும். எல்லா காலத்திலும் சிறார்கள் படித்து மகிழும் அக்பர் பீர்பால் கதைகளில் முப்பதைத் தேர்ந்தெடுத்து அவற்றை நாடக வடிவில் இந்நூலாசிரியர் வடிவமைத்துள்ளார். பள்ளி விழாக்களில் மற்றும் ஊர் விழாக்களில் சிறார்கள் நாடகமாக அரங்கேற்றி மகிழ்வதோடு பார்வையாளர்களையும் இன்புறச் செய்யலாம்.அக்பர் பீர்பால் கதை நாடகங்கள்.
Be the first to rate this book.